மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக் கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக் கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக் கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



2020 மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக் கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2020 மின் வரைவு மசோதா திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மறைமுக திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு தகுந்த நெருக்குதல் கொடுத்து அந்த மசோதாவை கைவிட செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1989ம் ஆண்டு முதல் தமிழக அரசு விவசாயப் பெருமக்களுக்கு அறிவிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறையில் இருந்து வரும் இலவச மின்சாரத் திட்டத்தை கடந்த 30 ஆண்டுகாலமாக விவசாயிகள் பயன்படுத்தி தகுந்த விளை பொருட்களை விற்று வருவதாகவும் அந்த திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் தகுந்த மறுப்பு தெரிவித்து, இத்திட்டம் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...