திருப்பூரில் தனியாக வசித்து வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து தோசை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர்..!

திருப்பூரில் தனியாக வசித்து வரும் பெண்ணிடம் முறைதவறி நடந்தபோது ஒத்துழைக்காததால் தோசை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் தனியாக வசித்து வரும் பெண்ணிடம் முறைதவறி நடந்தபோது ஒத்துழைக்காததால் தோசை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மனைவி லட்சுமி(50). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் தனியாக வசித்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.



இந்நிலையில், நேற்றைய தினம் இரவு லட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் பூபதி(22) கஞ்சா போதையில் லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி பூபதியை தாக்கியுள்ளார்.

இதில் மேலும் ஆத்திரமடைந்த பூபதி வீட்டிலிருந்த தோசைக்கல்லை எடுத்து லட்சுமியின் மண்டையில் அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பூபதியை பிடித்து உடனடியாக போலீசில் ஒப்படைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...