திருப்பூரில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்..!
திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும்
தொழிலாளர்களிடம் சம்பள பிடித்தம் செய்ய கூடாது, பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி முழு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சிறப்பு விடுப்பை நிறுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்தனர்.
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும்
தொழிலாளர்களிடம் சம்பள பிடித்தம் செய்ய கூடாது, பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி முழு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிறப்பு விடுப்பை நிறுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்தனர்.