வால்பாறையிலுள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!
கோவை: வால்பாறையிலுள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுப்பு நாள் ஊதியத்தை கழிக்காமல் முழு ஊதியத்தை வழங்க கோரியும்,
சிறப்பு விடுப்பை அமல்படுத்த கோரியும், தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விடுப்பு நாள் ஊதியத்தை கழிக்காமல் முழு ஊதியத்தை வழங்க கோரியும்,
சிறப்பு விடுப்பை அமல்படுத்த கோரியும், தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கலந்து கொண்டனர்.
வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.