கோவை: கோவை மாவட்ட பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பாக 50 தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனை ஹோட்டலின் சார்பில் மேலாளர் சந்தீப் மற்றும் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் பந்தய சாலை காவல் துறையினர் வழங்கினர். நிவாரண பொருட்களை வாங்க வந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.
ஊரடங்கு காலத்தில் அரசு பல உதவிகளை செய்தாலும் தனியார் நிறுவனங்களும் இது போன்ற உதவிகளை செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பாக 50 தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை ஹோட்டலின் சார்பில் மேலாளர் சந்தீப் மற்றும் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் பந்தய சாலை காவல் துறையினர் வழங்கினர். நிவாரண பொருட்களை வாங்க வந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.
ஊரடங்கு காலத்தில் அரசு பல உதவிகளை செய்தாலும் தனியார் நிறுவனங்களும் இது போன்ற உதவிகளை செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.