கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு!

கோவை: கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தற்பொழுது அரசு கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என்று இரு சுழற்சி முறையில் கல்வி நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு கல்லூரிகளில் இருக்கும் இரு சுழற்சி மறையானது ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையக் கூடும். இடைநிற்றல் அதிகமாக கூடும். எனவே, இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அதுமட்டுமின்றி அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலோனோர் பார்ட் டைம் வேலை செய்து படித்து வருபவர்கள்.

ஆகவே, தற்போது உள்ள இந்த இரு சுழற்சி முறையானது ஒரு முறைக்கு மாற்றப்பட்டால் பல்வேறு மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடும். அதுமட்டுமின்றி இது அமலுக்கு வந்தால் கல்லூரிகளில் படிக்கக் கூடிய ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் நிலை பாதிக்கப்படும். எனவே இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...