நீலகிரியில் பணியாற்றி வந்த வட மாநில இளைஞர்கள் 1184 பேர் 40 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 1184 பேர் 40 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 1184 பேர் 40 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த வட மாநில இளைஞர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 1184 பேரை ஜார்கண்ட் மற்றும் சத்திஷ்கர் மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பாக மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது.

மொத்தம் 40 பேருந்துகளில் வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா உத்தரவு படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாபிரியா தலைமையில் மேற்பார்வையில் துணை ஆட்சியர் கண்ணன், தாசில்தார் ரவிக்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வட மாநில இளைஞர்களை வழி அனுப்பி வைத்தனர்

இவர்கள் மேட்டுபாளையம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்புகின்றனர். பேருந்துகளில் இரண்டு கிராம அதிகாரிகள் உடன் சென்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...