திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கூடுதல் வட்டி விதிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கூடுதல் வட்டி விதிப்பதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கூடுதல் வட்டி விதிப்பதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் வேலை இல்லாத காரணத்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதம் கடன் கட்ட வேண்டியதில்லை என அரசு தெரிவித்திருந்தது.



இந்த நிலையில், திருப்பூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் நிலுவை தொகையை கட்ட வலியுறுத்துவதாகவும் அவர்களுக்கு கூடுதல் வட்டி விதிப்பதாகவும் குற்றம் சாட்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...