கோவை: அடுத்த சில மணி நேரங்களில் கோவை மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: அடுத்த சில மணி நேரங்களில் கோவை மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் சில பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பகுதியில் மழைப் பொழிவு இருந்தால், அந்த இடத்தின் பெயரை +91-9585855577 என்ற எண்ணிற்கு டெலிகிராம் அல்லது வாட்ஸ் அப் செய்யுங்கள்.