திருப்பூரில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலைக்கான பூமி பூஜை துவக்கம்!

திருப்பூர்: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலைக்கான பூமி பூஜையை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலைக்கான பூமி பூஜையை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகரில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணகி நகர் 60 அடி சாலையை மிடுக்கான நகரம்(2019-2020) திட்டத்தின்கீழ் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளருமான திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்கள் பூமி பூஜையை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

இந்த நிகழ்வில் மாநகராட்சி இரண்டாம் மண்டல துணை ஆணையர் செல்வநாயகம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.






Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...