கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சமூக சேவை பிரிவின் சார்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சமூக சேவை பிரிவின் சார்பில் 'கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்' அடங்கிய தொகுப்புகளை இன்று உக்கடம், கடைவீதி, குனியமுத்தூர், போத்தனூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சமூக சேவை பிரிவின் சார்பில் 'கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்' அடங்கிய தொகுப்புகளை இன்று உக்கடம், கடைவீதி, குனியமுத்தூர், போத்தனூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை RMO அவர்களையும் இன்று சந்தித்து இந்த கொடிய நோயை எதிர்த்துப் போராடி வரும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு பாதுகாப்பு உபகரணங்கள் (முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசர்) வழங்கப்பட்டது.



இந்த சந்திப்பில் கோவை மாநகர தலைவர் PS உமர் பாரூக், கோவை மக்கள் தொடர்பு செயலாளர் ஜனாப் அப்துல் ஹக்கீம், நிறுவனங்களின் செயலாளர் ஜனாப் உமர் ஜாபர், MA. ஹனீஃபா மற்றும் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...