கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கோவை கிளைகளின் சார்பில் கொரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக ரூ.1.35 இலட்சம் மதிப்புள்ள கிருமி நாசினி மருந்து தெளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கோவை கிளைகளின் சார்பில் கொரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக ரூ.1.35 இலட்சம் மதிப்புள்ள கிருமி நாசினி மருந்து தெளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
உஜ்ஜீவன் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீதரன், விவேக்நாயர், சஜீத் ஆகியோர் இந்த இயந்திரத்தை இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சியின பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமாரிடம் வழங்கினர்.
மாநகராட்சி செயற்பொறியாளர், சரவணக்குமார் மற்றும் அலுவலா்கள் மற்றும் உஜ்ஜீவன் நிறுவனத்தினர் கலந்து உடனிருந்தனர்.