ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது


திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பல்வேறு புதிய வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது.



அதற்காக பழைய பேருந்து நிலைய வளாகம் இடிக்கும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

218 கடைகளுடன் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கடை உரிமையாளர்கள் மாநகராட்சியின் மீது புகார் அளித்துள்ளனர்.

ஊரடங்கிற்கு முன்பாக கடையில் இருந்த பொருட்களை எடுக்காமல் சென்று விட்ட சூழ்நிலையில் தற்போது தங்கள் பொருட்களை காணவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...