கோவை மீன்கடையில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட 'டைகர் பிஷ்' - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!

கோவை: கோவை மீன்கடை ஒன்றில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.


கோவை: கோவை மீன்கடை ஒன்றில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.

கோவையில் ஊரடங்கு தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் கடைகளில் வியாபாரம் விறு விறுப்படைந்து வருகின்றது. குறிப்பாக மீன்கடைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் அந்த வகை மீன்களும் கோவைக்கு விற்பனைக்கு வருகின்றது.



இந்த நிலையில் இன்று கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள மீன் கடை ஒன்றில் "டைகர் பிஷ்" எனப்படும் வகையை சேர்ந்த ஏற்றுமதி அதிகம் செய்யப்படும் மீன் இன்று விற்பனைக்கு வந்தது.

57 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட இந்த மீனை வழக்கமாக தங்களது கடைக்கு மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாக தெரிவித்த கடை உரிமையாளர் கபீர், வழக்கமாக வஞ்சிரம், வாவல் போன்ற மீன் வகைகள் விற்பனைக்கு வரும் எனவும் தற்போது ஏற்றுமதி இல்லாததால் இந்த மீன் இங்கு விற்பனைக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...