திமுக சார்பில் வால்பாறையில் 2000 குடும்பங்களுக்கு உதவி
கோவை:கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று காரனமாக 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், வால்பாறை தி.மு.க சார்பில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் காமராஜ் நகர். துளசிங்க நகர். கோ ஆப்பரேட்டிவ் காலனி பி.ஏ.பி காலனி மற்றும் நடுமலை பச்சமலை, உருளிக்கல் தேயிலை தோட்டப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2000ம் குடும்பங்களுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தையல்கலைஞர்களுக்கும், காய்கறிகள் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வால்பாறை நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, செந்தில், டென்னிஸ், பண்ணீர்செல்வம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வால்பாறை தி.மு.க சார்பில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் காமராஜ் நகர். துளசிங்க நகர். கோ ஆப்பரேட்டிவ் காலனி பி.ஏ.பி காலனி மற்றும் நடுமலை பச்சமலை, உருளிக்கல் தேயிலை தோட்டப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2000ம் குடும்பங்களுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தையல்கலைஞர்களுக்கும், காய்கறிகள் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வால்பாறை நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, செந்தில், டென்னிஸ், பண்ணீர்செல்வம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.