வால்பாறையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு..! மகிழ்ச்சியுடன் மதுபானம் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்!

கோவை: வால்பாறையில் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுவை வாங்கி சென்றனர்.


கோவை: வால்பாறையில் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுவை வாங்கி சென்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 5 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் கொரானா காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்டன. இதேபோல் வால்பாறையிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இதன் காரணமாக குடிமகன்கள் மது கிடைக்காமல் மிகுந்த கஷ்டப்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது.



இதன்படி வால்பாறை நகரில் உள்ள இரண்டு கடைகள் திறக்கப்படாமல் ரொட்டிக்கடை, முடீஸ், மற்றும் சோலையார் அணை பகுதிலுள்ள மூன்று கடைகளும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து குடிமகன்கள் 40 நாட்களுக்கு பின் சரக்கு கிடைத்த மகிழ்ச்சியில் வால்பாறையிலிருந்து ரொட்டிக்கடைக்கு 6 கிலோ மீட்டர் நடந்து வந்து ஆளுக்கு 4 குவார்ட்டர் 6 குவார்ட்டர் என விருப்பப்பட்டபடி வாங்கி சென்றனர்.

வால்பாறை காவல்துறையினர் குடிமகன்களை சமூக விலக்கை கடைபிடித்து மது வாங்க வைத்தனர். டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது குடிமகன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...