பல்லடம் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீர் தீ விபத்து..! பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கதிரேசன் என்பவருக்கு சொந்தமாக ஸ்பின்னிங் மில் உள்ளது.



இந்த நிலையில், ஸ்பின்னிங் மில்லில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பரவிய தீயானது கட்டுக்கடங்காமல் எரிந்தது. இதில் நூல் பஞ்சுகள், இயந்திரங்கள் என தீயில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.



இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி என 3 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...