பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் 1400 ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் 1400 ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்கினார்.


திருப்பூர்: பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் 1400 ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்சயில் 1400 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, தேங்காய், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், கூட்டுறவு சங்க தலைவர் சித்திராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதனை அடுத்து, காரணம்பேட்டையில் கோடங்கிபாளையம் ஊராட்சி சார்பில் 12 லட்சம் மதிப்பீட்டில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் காவி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...