திருப்பூரில் மதுபானம் வாங்குவதற்காக குடை போட்டு இடம் பிடித்துள்ள மக்கள்!

திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக மது பிரியர்கள் குடை போட்டு இடம்பிடித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக மது பிரியர்கள் குடை போட்டு இடம்பிடித்துள்ளனர்.

குடைபிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அடுத்து அறிவித்ததையடுத்து 10 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பாகவே குடை போட்டு இடம்பிடித்துள்ளனர்.



மேலும், அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு கிருமி நாசினிகள் தெளித்தும், கடையை சுத்தம் செய்தும் வருகின்றனர். ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...