கோவை: மத துவேஷத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்.எல்)எல் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: மத துவேஷத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்.எல்)எல் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்து தமிழர் கழகம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த 2ம் தேதி முகநூலில் மத துவேஷத்தை தூண்டும் வகையில் பல்வேறு பதிவுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் மதபிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலும் மத வேற்றுமை கடந்து பழகும் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளது.
இது மதநல்லினக்கத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்களிடையே பிரிவை உண்டாக்கும் வகையில் உள்ளது. எனவே, பதிவு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ(எம்.எல்)எல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்து தமிழர் கழகம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த 2ம் தேதி முகநூலில் மத துவேஷத்தை தூண்டும் வகையில் பல்வேறு பதிவுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் மதபிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலும் மத வேற்றுமை கடந்து பழகும் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளது.
இது மதநல்லினக்கத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்களிடையே பிரிவை உண்டாக்கும் வகையில் உள்ளது. எனவே, பதிவு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ(எம்.எல்)எல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.