கோவையில் முதலமை‌ச்ச‌ரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு தொகையை வழங்கிய கல்லூரி மாணவி!

கோவை: கோவையில் இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவி முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

கோவை: கோவையில் இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவி முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய சரகம் கீரநத்தம் பத்தகாரன் தோட்டத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்பவர் தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கினார்.

இவர் பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.ஏ. படிக்கும் மாணவி என்பதும், இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தையும் கோவிட் பரவலை தடுப்பதற்காக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...