திருப்பூரில் நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பதாகவும் அவர்களில் 2000 பேர் வரை மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கான நிவாரணம் 2000 வழங்கப்படக் கூடிய சூழ்நிலையில் இன்னும் மீதம் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டாததால் தற்போது உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...