திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பதாகவும் அவர்களில் 2000 பேர் வரை மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கான நிவாரணம் 2000 வழங்கப்படக் கூடிய சூழ்நிலையில் இன்னும் மீதம் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டாததால் தற்போது உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பதாகவும் அவர்களில் 2000 பேர் வரை மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கான நிவாரணம் 2000 வழங்கப்படக் கூடிய சூழ்நிலையில் இன்னும் மீதம் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டாததால் தற்போது உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.