கோவை: வால்பாறையில் அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மெக்கானிக்குகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மெக்கானிக்குகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்
அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களை பழுதுபார்க்கும் மெக்கானிக்குகளுக்கு நிவாரண உதவியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க தொழிற்சங்கத்தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் எம்.ஆர்.எஸ்.மோகன் பழனிச்சாமி, சசிகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்
அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களை பழுதுபார்க்கும் மெக்கானிக்குகளுக்கு நிவாரண உதவியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க தொழிற்சங்கத்தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் எம்.ஆர்.எஸ்.மோகன் பழனிச்சாமி, சசிகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.