கோவை: கோவை மாவட்ட காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சத்து மாத்திரைகள், கையுறை உள்ளிட்ட பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்ட காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சத்து மாத்திரைகள், கையுறை உள்ளிட்ட பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார்.
கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் ரோந்து பணி சோதனை சுவடிகளில் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சின்க் மற்றும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, பழங்கள், கையுறை ஆகியன வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இதனை காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வழங்கினார்.
கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் ரோந்து பணி சோதனை சுவடிகளில் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சின்க் மற்றும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, பழங்கள், கையுறை ஆகியன வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இதனை காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வழங்கினார்.