கோவை: கோவையில் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிக்கும் இயந்திரத்தை காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறையினர் தயாரித்து உள்ளனர்.
கோவை: கோவையில் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிக்கும் இயந்திரத்தை காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறையினர் தயாரித்து உள்ளனர்.
கொரோனானோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கைகளை சுத்தம் செய்ய கால் மூலம் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரத்தை மெக்கானிக்கல் துறை மூலம் தயாரித்துள்ளனர். இந்தக் கருவி சென்சார் மூலம் இயங்குவதால் பாட்டில்களை கையில் தொடாமலும் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்சார் பகுதி தேவையான அளவு தானாக கைகளில் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது நேரடியாக கைகளில் தொடர்புகளை தவிர்ப்பதற்கும் எளிதாக விலை குறைவாகவும் இருப்பதாக காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறைத்தலைவர் காட்சன் தெரிவித்தார்.
கொரோனானோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கைகளை சுத்தம் செய்ய கால் மூலம் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரத்தை மெக்கானிக்கல் துறை மூலம் தயாரித்துள்ளனர். இந்தக் கருவி சென்சார் மூலம் இயங்குவதால் பாட்டில்களை கையில் தொடாமலும் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்சார் பகுதி தேவையான அளவு தானாக கைகளில் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது நேரடியாக கைகளில் தொடர்புகளை தவிர்ப்பதற்கும் எளிதாக விலை குறைவாகவும் இருப்பதாக காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறைத்தலைவர் காட்சன் தெரிவித்தார்.