கோவை: கோவையில் மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.
பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், கோவையில் மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவரை பல மணி நேரம் விசாரணை என அலைக்கழித்து விடுவித்து பின் அதன் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.
பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், கோவையில் மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவரை பல மணி நேரம் விசாரணை என அலைக்கழித்து விடுவித்து பின் அதன் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.