கோவை: கோவை டிஜிட்டல் ஊடகமான, சிம்ளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியன், கைது செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே .சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை டிஜிட்டல் ஊடகமான, சிம்ளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியன், கைது செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே .சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அரசின் தவறுகளை, முறைகேடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவது ஊடகங்களின் சட்டரீதியான, ஜனநாயக ரீதியான கடமையாகும்!
தனது ஜனநாயகரீதியான கடமையை ஆற்றிய ஊடக உரிமையாளரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், வழக்கை வாபஸ் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாநில அரசை வற்புறுத்துவதாக கே சுப்புராயன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அரசின் தவறுகளை, முறைகேடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவது ஊடகங்களின் சட்டரீதியான, ஜனநாயக ரீதியான கடமையாகும்!
தனது ஜனநாயகரீதியான கடமையை ஆற்றிய ஊடக உரிமையாளரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், வழக்கை வாபஸ் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாநில அரசை வற்புறுத்துவதாக கே சுப்புராயன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.