வால்பாறையில் திமுக சார்பில் 110 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: வால்பாறையில் திமுக சார்பில் 110 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: வால்பாறையில் திமுக சார்பில் 110 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி நகர அமைப்பாளர் மணிகண்ட பிரபு, டாக்ஸி முருகேஷ் ஏற்பாட்டில் கோவை மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அவர்கள் தலைமையில் முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் மற்றும் வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் 110 தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 

அதேபோல, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வின் போது, எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே. பாஸ்கர், அம்பிகை சுப்பையா, இ.கா பொன்னுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...