கோவை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்யைில் தெரிவித்திருப்பதாவது;-
சேலம், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்யைில் தெரிவித்திருப்பதாவது;-
சேலம், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.