மஞ்சூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

நீலகிரி: குன்னூர் அருகே பிக்கோல் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.


நீலகிரி: குன்னூர் அருகே பிக்கோல் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. 

நீலகிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தற்போது கடுமையான வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் வருகிறது, மேலும் கொராேனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கிராமப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தண்ணீர் தேடி கிராமப் பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது. 

இந்த நிலையில், குன்னூர் அருகில் உள்ள பிக்கோல் கிராமத்திற்கு கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கரடி ஒன்று உணவு தேடி கிராமத்திற்குள் வலம் வந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. அங்கு விவசாய நிலத்தில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை சேதப்படுத்தி வந்தது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் குந்தா வன சரகத்திற்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.



 பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை உடனடியாக கரடியை அப்பர் பவானி வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...