திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே செய்தியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.
இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்த பரிசோதனையை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த பரிசோதனையினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே செய்தியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.
இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்த பரிசோதனையை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.