குன்னூர் எடப்பள்ளியில் ஏழை எளிய ஆயிரம் குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிதியுதவி வழங்கிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர்!

நீலகிரி: குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோபால்ராஜ் தனது சொந்த செலவில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

நீலகிரி: குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோபால்ராஜ் தனது சொந்த செலவில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார். 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அனியாடா, இந்திராநகர், முல்லை நகர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை நியாயவிலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவற்காக இங்கு குடியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 



இவர்களில் முதல் கட்டமாக 250 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சொந்த பணத்தில் தலா ஒருவருக்கு ஆயிரம் வீதம் 250 நபர்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கினார். 



மேலும், இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் தலா ஆயிரம் வீதம் ஆயிரம் குடும்பங்களுக்கு மொத்தம் 10 லட்சம் வழங்கவுள்ளதாக கோபால்ராஜ் தெரிவித்தார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...