திருப்பூரில் 2000க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

திருப்பூர்: திருப்பூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் சேவா பாரதி அமைப்பு மூலம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு அரிசி மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...