திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் இருமல் மற்றும் காய்ச்சல் அதிக அளவு இருப்பவர்களை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் இருமல் மற்றும் காய்ச்சல் அதிக அளவு இருப்பவர்களை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் வருகின்றனர்.