நீலகிரியில் மஞ்சூர் அருகே தோட்ட வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை; அரைமணி நேர போராட்டத்துக்குப் பின் தப்பிச் சென்றது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மட்ட கண்டி பகுதியில் தோட்ட வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அங்கிருந்து தப்பிச் சென்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மட்ட கண்டி பகுதியில் தோட்ட வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் வேல்முருகன் என்பவருடைய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்குள் வனவிலங்கு வராமல் இருப்பதற்காக கம்பி மற்றும் கயிரால் வேலி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அவ்வழியாக வந்த சிறுத்தை தோட்டத்திற்குள் வருவதற்காக முயன்றபோது, அது வேலியில் சிக்கிக்கொண்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிடவே சிறிது நேரத்தில் சிறுத்தை அந்த வேலியை பிய்த்துக் கொண்டு தப்பி ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...