கொரோனா பாதிப்படைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது - திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பு

திருப்பூர்: கொரோனா பாதிப்படைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கொரோனா பாதிப்படைந்திருந்தால் அதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: கொரோனா பாதிப்படைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கொரோனா பாதிப்படைந்திருந்தால் அதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பூரில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ள நிலையில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். 



அப்போது பேசிய அவர்கள், ஜமாத் அமைப்பு சார்பில் திருப்பூர் மாநகர பகுதியில் 17 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

திருப்பூரில் இஸ்லாமியர்களால் மட்டுமே கொரோனா பரவுவதாக தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் அதே போல், கொரோனா பாதித்தவர்களின் பெயரை வெளியிடக்கூடாது என்று கூறிய நிலையில் தற்போது அவர்களின் முழு விபரமும், சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டிப்பதோடு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...