நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பாஜக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அதன் தலைவர் குங்குமராஜ் தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பாஜக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அதன் தலைவர் குங்குமராஜ் தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் நகர பாஜக தலைவர் குங்குமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் டி. ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என பாஜகவினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் நகர பாஜக தலைவர் குங்குமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் டி. ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என பாஜகவினர் தெரிவித்தனர்.