கோவையில் கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காமல் விஷம் அருந்திய பெண் உயிரிழப்பு

கோவை: கோவை அருகே கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காமல் விஷம் அருந்திய பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அருகே கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காமல் விஷம் அருந்திய பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த மேட்டுப்பாளையம் உமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்திரன்-சுந்தரியின் மகள் நந்தினி. சைக்கோதெரிபி பட்டதாரியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கூட்டு குடும்பமாக வசித்து வந்த நந்தினிக்கு இது பிடிக்கவில்லை. இதனால் கடந்த 26ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...