வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கு எடுக்கும் பணி தீவிரம்..!

கோவை: வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை முடீஸ், சோலையார் அணை ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5க்கும் மேற்பட்ட துணை நிலையங்களும் இயங்கி வருகின்றன.

வால்பாறையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் போன்றவர்களுக்கு சிறப்பு சேவைகள் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை பெற வேண்டியதில்லை. 



மேலும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி பெற்று சுமார் 45 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு கணக்கெடுப்பின் படி வால்பாறை பகுதியில் எத்தனை பிரசவம் நடைபெற்றது, கர்ப்பிணிகள் எவ்வளவு பேர், எடை குறைவாக உள்ள குழந்தைகள், குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை என்பதை அந்தந்த சுகாதார மையங்களில் செவிலியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...