கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் முன்வரலாம்- திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன்

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும்  விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவ முன்வரலாம் என திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் சமுதாய பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் 99655 60256 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...