கோவையில் 144 தடையை மீறியதாக 187 வழக்குகள் பதிவு, 235 பேர் கைது - காவல்துறை தகவல்

கோவை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் தடையினை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றியதாக கோவை நகர் மற்றும புறநகர் பகுதிகளில் மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் தடையினை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றியதாக கோவை நகர் மற்றும புறநகர் பகுதிகளில் மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் உத்தரவை மீறி பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது, தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்வது போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். 

மற்றவர்களுக்கு தேவையின்றி நோயினை பரப்பும் வகையிலும் 144 தடை உத்தரவினை மீறியதாக கோவை மாநகரில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதே போல, கோவை புறநகர் மாவட்டத்தில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...