அரசின் தடை உத்தரவினை மீறியவர்களை தோப்புக்கரணும், கை தட்ட சொல்லியும் நூதன தண்டனை வழங்கிய பல்லடம் போலீசார்

திருப்புர்: ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை 50 தோப்புக்கரணம் மற்றும் இடைவிடாது கை தட்ட சொல்லி நூதன முறையில் பல்லடம் போலீசார் தண்டனை வழங்கினர்.

திருப்புர்: ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை 50 தோப்புக்கரணம் மற்றும் இடைவிடாது கை தட்ட சொல்லி நூதன முறையில் பல்லடம் போலீசார் தண்டனை வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி தேவையில்லாமல் அரசின் உத்தரவினை மீறி பலர் தமிழகம் முழுவதும் சுற்றிதிரிகின்றனர். 



இதே போன்று பல்லடத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்த பல்லடம் போலீசார் அவர்களை வெயிலில் நிற்க வைத்து 50 தோப்புக்கரணம் மற்றும் 30 நிமிடங்கள் இடைவிடாது கைதட்ட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

மேலும், கொரோனா வைரஸின் தாக்கத்தினை புரிந்து கொண்டும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...