கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையால் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையால் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகள், அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கொரொனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருகின்றனர்.



இந்த நிலையில், நோய் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, வெப்ப ஊடுருவு கதிர் கருவி மூலம் உடல் நிலை வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் சுகாதாரத்துறையின் பயிற்சி மருத்துவ அதிகாரி ஜோ டேனியல், மருத்துவர் பானு சந்தர், செவிலியர்கள் புனிதா, வனராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...