கோவை: வால்பாறையில் குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜன் என்பவரது மனைவி திலகவதி (எ) ஆஷா(42). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 10 வயதில் ஒரு ஆண் குழந்தை சுபாஷ் உள்ளது.
திலகவதி வில்லோணி எஸ்டேட்டை சேர்ந்தவர். இவர் ராஜனை இரண்டாவது கணவராக திருமணம் செய்துள்ளார். இவரது முதல் கணவர் பெயர் சுதாகர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. ராஜன் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறையில் உள்ள பிரபல ஹோட்டலில் ராஜன் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். இவருக்கும் மனைவி திலகவதிக்கும் காலையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் வேலைக்கு சென்றவுடன் திலகவதி வீட்டிலுள்ள விட்டத்தில் கயிற்றை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, மதியம் கணவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி திலகவதி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் திலகவதியில் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜன் என்பவரது மனைவி திலகவதி (எ) ஆஷா(42). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 10 வயதில் ஒரு ஆண் குழந்தை சுபாஷ் உள்ளது.
திலகவதி வில்லோணி எஸ்டேட்டை சேர்ந்தவர். இவர் ராஜனை இரண்டாவது கணவராக திருமணம் செய்துள்ளார். இவரது முதல் கணவர் பெயர் சுதாகர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. ராஜன் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறையில் உள்ள பிரபல ஹோட்டலில் ராஜன் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். இவருக்கும் மனைவி திலகவதிக்கும் காலையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் வேலைக்கு சென்றவுடன் திலகவதி வீட்டிலுள்ள விட்டத்தில் கயிற்றை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, மதியம் கணவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி திலகவதி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் திலகவதியில் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.