திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கிய போலீசார்!

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூரில் அத்தியாவசிய தேவைகள் தவிர அநாவசிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன ஓட்டிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



அந்த வகையில், திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் அநாவசியமாய் வந்த வாகன ஓட்டிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களை நாற்காலி போல அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர். 



அதேபோல், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலும் வாகனத்தில் வந்த இருவரை போலீசார் தாக்குகின்ற காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...