நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பாேன்ற பகுதிகளில் காலை முதல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு காணப்பட்டன.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பாேன்ற பகுதிகளில் காலை முதல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு காணப்பட்டன.

மேலும், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கமர்சியல் சாலை, மவுண்ட் ராேடு, டானிங்டன் சாலை ஆகியவை வெறிச்சாேடி காணப்பட்டன.

அதேபோல, பேருந்து நிலையம் கார், ஆட்டாே ஸ்டேண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியப் பாெருட்ளை பெரும்பாலான மக்கள் நேற்றே வாங்கி வைத்து விட்டதால் இன்று நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கமர்சியல் சாலை, மவுண்ட் ராேடு, டானிங்டன் சாலை ஆகியவை வெறிச்சாேடி காணப்பட்டன.

அதேபோல, பேருந்து நிலையம் கார், ஆட்டாே ஸ்டேண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியப் பாெருட்ளை பெரும்பாலான மக்கள் நேற்றே வாங்கி வைத்து விட்டதால் இன்று நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.