144 தடை உத்தரவு: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகணங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

நீலகிரி: கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடபட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வழியே உதகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லார் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

நீலகிரி: கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடபட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வழியே உதகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லார் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கல்லார் தூரிப்பாலம் அருகே நிறுத்தபட்டு உதகை சாலை முடக்கபட்டுள்ளது.



மேலும், வெளியூரில் இருந்து இச்சாலை வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை தவிர்த்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்யபட்டு திருப்பி அனுப்பட்டு வருகிறது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...