நீலகிரி: கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடபட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வழியே உதகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லார் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டது.
நீலகிரி: கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடபட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வழியே உதகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லார் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டது.
இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கல்லார் தூரிப்பாலம் அருகே நிறுத்தபட்டு உதகை சாலை முடக்கபட்டுள்ளது.

மேலும், வெளியூரில் இருந்து இச்சாலை வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை தவிர்த்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்யபட்டு திருப்பி அனுப்பட்டு வருகிறது.
இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கல்லார் தூரிப்பாலம் அருகே நிறுத்தபட்டு உதகை சாலை முடக்கபட்டுள்ளது.

மேலும், வெளியூரில் இருந்து இச்சாலை வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை தவிர்த்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்யபட்டு திருப்பி அனுப்பட்டு வருகிறது.