வால்பாறையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வட்டாட்சியர் ராஜன் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வட்டாட்சியர் ராஜன் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 



இந்த ஆய்வின் போது வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் பொதுமக்களுக்கு அடிக்கடி கை கழுவும் முறையை செய்முறையாக செய்து காட்டினர்.

தொடர்ந்து, கொரானா வைரஸ் தொற்று பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர். பேருந்து நிலையம் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர், மருத்துவர்கள் நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவத்துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் வழங்கினர். 



மேலும், காந்தி சிலை பேருந்து நிலையம், ஸடான்மோர் சந்திப்பு, தபால் நிலையம், புதிய பேருந்து நிலையம், அட்டகட்டி சோதனைச் சாவடி, மழுக்கப்பாறை சோதனைச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணி முதல் கடைபிடிக்க வேண்டிய 144 தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டி வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...