திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் வடக்கு காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறைத்துறை போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலும், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக வந்து செல்லும் அனைத்து ஆட்டோக்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் வடக்கு காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறைத்துறை போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலும், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக வந்து செல்லும் அனைத்து ஆட்டோக்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.