கோவையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப்‌ பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்‌ மற்றும் மாநகராட்சி ஆணையர்‌!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு முன்னேற்பாடு தூய்மைப்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு முன்னேற்பாடு தூய்மைப்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி, அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ பி.அசோகன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.



அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்‌ முழுவதும்‌ பிளீச்சிங்‌ தெளித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ பணிகளை மேற்கொண்டனர். 



பின்னர்‌ அரசு மருத்துவமனை எதிரில்‌ உள்ள பேருந்து நிறுத்தத்தில்‌ அரசு பேருந்துகள்‌, தனியார்‌ வாகனங்களில்‌ மாநகராட்சி பணியாளர்களால்‌ கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றதை பார்வையிட்டனர்.



மேலும்‌, பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு முகக்கவசம்‌ துணி, மற்றும்‌ துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில்‌ நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ்கனகராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ராதாகிருஷ்ணன்‌, லோகநாதன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...